YouVersion Logo
Search Icon

யாக்கோபு எழுதிய கடிதம் 1:12

யாக்கோபு எழுதிய கடிதம் 1:12 TAERV

சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான்.

Video for யாக்கோபு எழுதிய கடிதம் 1:12