YouVersion Logo
Search Icon

யாக்கோபு எழுதிய கடிதம் 1:13-14

யாக்கோபு எழுதிய கடிதம் 1:13-14 TAERV

ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்.

Video for யாக்கோபு எழுதிய கடிதம் 1:13-14