YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:24

நியாயாதிபதிகளின் புத்தகம் 6:24 TAERV

ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 6:24