YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 7:4

நியாயாதிபதிகளின் புத்தகம் 7:4 TAERV

அப்போது கர்த்தர் கிதியோனை நோக்கி, “இப்போதும் ஆட்கள் மிகுதியாக இருக்கிறார்கள், அவர்களை தண்ணீரருகே அழைத்துச் செல். உனக்காக அவர்களை அங்கு பரிசோதிப்பேன். ‘இந்த மனிதன் உன்னோடு செல்வான்’ என்று நான் கூறினால் அவன் போவான். ‘அவன் உன்னோடு செல்லமாட்டான்’ என்று நான் கூறினால் அவன் போகமாட்டான்” என்றார்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 7:4