YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 19:5

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 19:5 TAERV

யூதாவின் ராஜாக்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் குமாரர்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் குமாரர்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் குமாரர்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 19:5