YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15 TAERV

அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் ராஜாவுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான். யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:15