எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:17
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:17 TAERV
பிறகு சிதேக்கியா ராஜா ஒரு ஆளை அனுப்பி ராஜாவின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான். அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.