YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4:22

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4:22 TAERV

தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள். அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள். அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள். ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4:22

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 4:22