YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:18

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:18 TAERV

ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:18

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 44:18