YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 6:16

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 6:16 TAERV

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “வழிகளில் நின்று கவனி. பழையசாலை எங்கே என்று கேள். நல்ல சாலை எங்கே என்று கேள். அந்தச் சாலையில் நட. நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய். ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.

Video for எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 6:16