YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 19:33-34

யோவான் எழுதிய சுவிசேஷம் 19:33-34 TAERV

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை. ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது.