YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18 TAERV

தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை.

Video for யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18