YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 8:12

யோவான் எழுதிய சுவிசேஷம் 8:12 TAERV

மீண்டும் இயேசு மக்களோடு பேசினார். அவர், “நானே உலகத்துக்கு ஒளி. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்றார்.