YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 15:15-16

யோபுடைய சரித்திரம் 15:15-16 TAERV

தேவன் அவரது தூதர்களைக்கூட நம்புகிறதில்லை. வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல. மனிதன் இன்னும் கேவலமானவன், மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 15:15-16