YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 5:17-18

யோபுடைய சரித்திரம் 5:17-18 TAERV

“தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான். சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே. தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார். அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 5:17-18