YouVersion Logo
Search Icon

எரேமியாவின் புலம்பல் 3:22-23

எரேமியாவின் புலம்பல் 3:22-23 TAERV

கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை. ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!

Video for எரேமியாவின் புலம்பல் 3:22-23