YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:8-9

லூக்கா எழுதிய சுவிசேஷம் 5:8-9 TAERV

தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான்.