YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:10

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:10 TAERV

இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.