YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:4

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:4 TAERV

அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.