YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:51

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:51 TAERV

இயேசு அவனிடம், “நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அக்குருடன், “போதகரே! நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றான்.