YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:52

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:52 TAERV

“போ! நீ குணமானாய், ஏனெனில் நீ விசுவாசத்தோடு இருந்தாய்” என்று இயேசு சொன்னார். அதனால் அவன் பார்வை பெற்றான். அவன் இயேசுவைப் பின்தொடர்ந்து போனான்.