YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:22

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:22 TAERV

அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.