YouVersion Logo
Search Icon

நெகேமியாவின் புத்தகம் 1:4

நெகேமியாவின் புத்தகம் 1:4 TAERV

நான் எருசலேம் ஜனங்களைப் பற்றியும் அதன் சுவரைப் பற்றியும் கேள்விப்பட்டதும் கவலை அடைந்தேன். நான் உட்கார்ந்து கதறினேன். நான் பல நாள் துக்கமாக இருந்தேன். உண்ணாமல் இருந்து பரலோகத்தின் தேவனிடம் ஜெபம் செய்தேன்.

Video for நெகேமியாவின் புத்தகம் 1:4