YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 107:28-29

சங்கீத புத்தகம் 107:28-29 TAERV

அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார். தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.

Video for சங்கீத புத்தகம் 107:28-29