YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 15:1-2

சங்கீத புத்தகம் 15:1-2 TAERV

கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும்.

Video for சங்கீத புத்தகம் 15:1-2