YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 22:27-28

சங்கீத புத்தகம் 22:27-28 TAERV

தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் கர்த்தரே ராஜா. அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.

Video for சங்கீத புத்தகம் 22:27-28