YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 3:4-5

சங்கீத புத்தகம் 3:4-5 TAERV

நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!

Video for சங்கீத புத்தகம் 3:4-5