YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 40:1-2

சங்கீத புத்தகம் 40:1-2 TAERV

கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார். அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார். அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார். சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார். என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார். என் பாதங்களை உறுதியாக்கினார்.

Video for சங்கீத புத்தகம் 40:1-2