YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 40:3

சங்கீத புத்தகம் 40:3 TAERV

தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார். எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள். அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.

Video for சங்கீத புத்தகம் 40:3