YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 51:1-2

சங்கீத புத்தகம் 51:1-2 TAERV

தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும். தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!

Video for சங்கீத புத்தகம் 51:1-2