YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 92:12-13

சங்கீத புத்தகம் 92:12-13 TAERV

செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.

Video for சங்கீத புத்தகம் 92:12-13