YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 92:14-15

சங்கீத புத்தகம் 92:14-15 TAERV

வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள். கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். அவர் என் பாறை, அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.

Video for சங்கீத புத்தகம் 92:14-15