YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:14-15

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:14-15 TAERV

உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:14-15