ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:10-12
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:10-12 TAERV
எழுதப்பட்டபடி, “சரியானவன் ஒருவன் கூட இல்லை. புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை. உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை. எல்லோரும் வழிதப்பியவர்கள். எல்லோருமே பயனற்றுப்போனவர்கள். நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.”