ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:23-24
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:23-24 TAERV
மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள்.