YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:4

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 3:4 TAERV

உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர். உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.