YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:17

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:17 TAERV

“அநேக தேசத்து மக்களுக்கு நான் உன்னைத் தகப்பனாக உருவாக்கினேன்” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றது. இது தேவனுக்கு முன் உண்மையாகின்றது. தேவனால் இறந்தவரை உயிர்த்தெழச் செய்யமுடியும். இதுவரை இல்லாதவற்றை இருப்பதாகக் கொண்டுவர இயலும் என்பதை ஆபிரகாம் நம்பினான்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:17