YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:18

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:18 TAERV

ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் தேவனை நம்பினான். அதனால்தான் அவன் பல தேசத்து மக்களுக்கும் தந்தையானான். தேவன் “உனக்கு அநேக சந்ததிகள் ஏற்படும்” என்று சொன்னபடி ஆயிற்று.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:18