YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:20-21

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:20-21 TAERV

வாக்குக் கொடுத்தபடி தேவன் நடந்துகொள்வார் என்பதில் ஆபிரகாமுக்கு சந்தேகம் வந்ததே கிடையாது. அவன் தன் விசுவாசத்தை இழக்கவில்லை. அவன் தன் விசுவாசத்தில் மேலும், மேலும் பலமுள்ளவன் ஆனான். தேவனைப் புகழ்ந்தான். தேவன் வாக்குரைத்தபடி செய்ய வல்லவர் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவனாக இருந்தான்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 4:20-21