YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:1-2

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:1-2 TAERV

எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும், மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:1-2