YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:27

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:27 TAERV

மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:27