YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:20

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:20 TAERV

அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா?

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 9:20