YouVersion Logo
Search Icon

யோபு 8:5-7

யோபு 8:5-7 TAOVBSI

நீர் தேவனை ஏற்கெனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து, சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார். உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

Related Videos