YouVersion Logo
Search Icon

சங்கீதம் 140:1-2

சங்கீதம் 140:1-2 TAOVBSI

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.

Video for சங்கீதம் 140:1-2

Free Reading Plans and Devotionals related to சங்கீதம் 140:1-2