لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங்கீதம் 15:1-3

சங்கீதம் 15:1-3 TAOVBSI

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

پلانی خوێندنەوەی بێبەرامبەر و بابەتی پەرستشی پەیوەست بە சங்கீதம் 15:1-3