ஆதியாகமம் 1:14

ஆதியாகமம் 1:14 TAOVBSI

பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

निःशुल्क पठन योजनाएँ और भक्तिपूर्ण पठन योजनाएँ जो ஆதியாகமம் 1:14 से संबंधित हैं