“இதோ பாருங்கள், கர்த்தரின் பெரியதும் திகிலூட்டுகிறதுமான நாள் வருவதற்கு முன்பாக நான் இறைவாக்கினன் எலியாவை அனுப்புவேன். அவன் பெற்றோரின் இருதயங்களை அவர்களின் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் இருதயங்களை அவர்களின் பெற்றோரிடமும் திருப்புவான்; இல்லாவிடில் நான் வந்து நாட்டைச் சாபத்தால் தண்டிப்பேன்.”