ஆதியாகமம் 1:5

ஆதியாகமம் 1:5 TAERV

தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

Bezpłatne plany czytania i rozważania na temat: ஆதியாகமம் 1:5