1 இராஜாக்கள் முன்னுரை
முன்னுரை
இப்புத்தகம் இஸ்ரயேல் அரசர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ள 1, 2 சாமுயேல் 1, 2 இராஜாக்கள் ஆகிய நான்கு புத்தகங்களில் மூன்றாவது புத்தகமாகும்.
1 இராஜாக்கள் புத்தகமானது அரசன் தாவீது மரணமடைந்த காலந்தொடங்கி அரசன் ஆகாபின் மரணம்வரை நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்குகிறது. அத்துடன் அரசன் சாலொமோனின் மேன்மையான ஆட்சி, ஆலய கட்டிடவேலை, சாலொமோனுக்குப் பின், துயரத்துக்குரிய விஷயமான அரசு பிரிக்கப்படுதல் ஆகிய நிகழ்வுகளையும் இப்புத்தகம் உள்ளடக்குகிறது. மேலும், அரசன் ஆகாபினாலும் அவன் மனைவி யேசபேலினாலும் இஸ்ரயேலில் உண்டான ஒழுக்கக்கேட்டின் மத்தியில் இறைவாக்கினன் எலியாவின் பணியைப் பற்றியும் இப்புத்தகம் கூறுகிறது.
Currently Selected:
1 இராஜாக்கள் முன்னுரை: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.