கொலோசேயர் முன்னுரை
முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கொலோசே பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இதை எழுதினார். அவர் கொலோசே பட்டணத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் தமது இரண்டாவது ஊழியப் பயணத்தின்போது, எபேசு பட்டணத்தில் இருந்த காலத்தில், கொலோசே பட்டணத்து விசுவாசிகளைக் குறித்து அறிய நேரிட்டது. அந்தத் திருச்சபைக்குள் யூதரல்லாதவர்களின் சில விசித்திரமான தத்துவங்கள் நுழைந்துகொண்டன. இந்த தவறான நம்பிக்கையைத் திருத்துவதற்காகவும், கிறிஸ்து வேறு யாருமல்ல, அவர் இறைவனே என்று காண்பிப்பதற்காகவுமே அவர் இதை எழுதினார்.
Currently Selected:
கொலோசேயர் முன்னுரை: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.